சென்னையின் எஃப்சி அபார வெற்றி!
ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கொல்கத்தா: ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
21-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத் வாத்திடம் கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக இருந்தபடி அடித்த பந்து கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
What's Your Reaction?