“சூர்யாவுக்கு முன்பு ‘சிக்ஸ் பேக்’ வைத்த நடிகர் யாருமில்லை” - சிவகுமார் பெருமிதம்
‘ரெட்ரோ’ விழாவில் சிவகுமார் பேசும் போது, “சூர்யாவுக்கு 17 வயசின்போது செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டுக்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார்.

சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை என்று அவரது தந்தையும், நடிகருமான சிவகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சூர்யாவின் தந்தை சிவகுமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பலரும் சூர்யாவின் உழைப்பு, அகரம் பவுண்டேஷன் உள்ளிட்ட பல விஷயங்களை பாராட்டி பேசினார்கள்.
What's Your Reaction?