‘சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’ - தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா | IND vs NZ
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை: நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது சாதாரண விஷயமல்ல. இந்த தொடரில் நான் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
What's Your Reaction?