“சரியாக சம்பளம் வருவதே அரிது...” - ‘அமரன்’ நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேச்சு
சம்பள விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்தைப் பெருமையாக பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன். அத்துடன், சில விஷயங்களையும் பகிரங்கமாக போட்டுடைத்தார்.

சம்பள விவகாரம் தொடர்பாக ராஜ்கமல் நிறுவனத்தைப் பெருமையாக பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன். அத்துடன், சில விஷயங்களையும் பகிரங்கமாக போட்டுடைத்தார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. 100 நாட்களை கடந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவினை கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் படக்குழுவினர் நடத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன்.
What's Your Reaction?