சமந்தா விவகாரம் | ‘‘நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ - நாக சைதன்யா ஆதங்கம்

“இது என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போன்று ஏன் ஒரு குற்ற வாளியாக கருதப்படுகிறேன்” என்று சமந்தா உடனான விவகாரத்து குறித்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா

Feb 9, 2025 - 12:20
 0  5
சமந்தா விவகாரம் | ‘‘நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ - நாக சைதன்யா ஆதங்கம்

“இது என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போன்று ஏன் ஒரு குற்றவாளியாக கருதப்படுகிறேன்” என்று சமந்தா உடனான விவகாரத்து குறித்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா.

சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. இப்படத்துக்கு தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow