சபரிமலையில் இன்று மண்டல பூஜை: தங்க அங்கி அணிவித்து வழிபாடு; 23-ம் தேதி வரை 31 லட்சம் தரிசனம்

சபரிமலை​யில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்​கப்​படு​கிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்​டும் திறக்​கப்​படு​கிறது.

Dec 26, 2024 - 03:00
 0  6
சபரிமலையில் இன்று மண்டல பூஜை: தங்க அங்கி அணிவித்து வழிபாடு; 23-ம் தேதி வரை 31 லட்சம் தரிசனம்

சபரிமலை: சபரிமலை​யில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்​கப்​படு​கிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்​டும் திறக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து திரு​வாங்​கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறி​யுள்ள​தாவது: சபரிமலை​யில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முதல் கட்டயாத்​திரை மண்டல பூஜை​யுடன் நிறைவடை​யும். இந்த மண்டல பூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரு இன்று (டிச.26) மதியம் 12.30 மணிக்கு தொடங்​கு​கிறார். மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகத்​துக்கு பிறகு ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு 11 மணிக்கு மூடப்​படும். இத்துடன் சபரிமலை​யில் முதல்​கட்ட யாத்​திரை நிறைவடைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow