கோவிந்தா... கோவிந்தா கோஷத்தில் அதிர்ந்த திருமலை: கருட சேவையை காண குவிந்த திரளான பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் என்றாலே கருட சேவைதான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து கருட சேவையை காண பக்தர்கள் நேற்று திருமலைக்கு படை எடுத்து வந்தனர்.

Sep 29, 2025 - 11:15
 0  5
கோவிந்தா... கோவிந்தா கோஷத்தில் அதிர்ந்த திருமலை: கருட சேவையை காண குவிந்த திரளான பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் என்றாலே கருட சேவைதான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து கருட சேவையை காண பக்தர்கள் நேற்று திருமலைக்கு படை எடுத்து வந்தனர்.

புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை நடந்த மோகினி அலங்கார வாகன சேவையிலேயே பக்தர்கள் மாட வீதிகளில் குவிய தொடங்கி விட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow