‘கேம் சேஞ்சர்’ உண்மைக் கதை: எஸ்.ஜே.சூர்யா தகவல்
‘கேம் கேஞ்சர்’ மதுரையில் நடந்த உண்மைக் கதை என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

‘கேம் கேஞ்சர்’ மதுரையில் நடந்த உண்மைக் கதை என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ராக் போர்ட் நிறுவனம் ‘கேம் சேஞ்சர்’ படத்தினை வெளியிடுகிறது. இதனை விளம்பரப்படுத்த வீடியோ பதிவு ஒன்றைக் கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அதில், “இதுவரை என்னுடைய படத்துக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள். தற்போது ஷங்கர் சாருடைய இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் சார், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் சார் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன். பெரும் பொருட்செலவில் தில் ராஜு சார் தயாரித்திருக்கிறார்.
What's Your Reaction?