குமரியில் தேங்காய் ரூ.58-க்கு கொள்முதல் - விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் விலை ரூ.58 ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jan 17, 2025 - 19:30
 0  3
குமரியில் தேங்காய் ரூ.58-க்கு கொள்முதல் - விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் விலை ரூ.58 ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிராக தென்னை, மற்றும் ரப்பர் விவசாயம் உள்ளது. தென்னையில் ஏற்பட்டுள்ள கேரள வாடல் நோய், மற்றும் தேங்காய் விலை வீழ்ச்சி ஆகியவற்றாலும், தென்னை தோட்டம் பராமரிப்புக்கான செலவு அதிகரித்ததாலும் தென்னை விவசாயத்தில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் விலகி வந்தனர். இதனால் தென்னை விவசாயத்தின் பரப்பளவும் குறைந்து வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow