கண்டும் கொண்டும் அருளிய காரிமாறனார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் 26
நம்மைப் போன்ற மானிடர்களுக்குக் கடவுளைக் காணுதல் தான் ஈடேற்றம். ஆனால், மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரைக் காணுதலே ஈடேற்றம். இதற்கான காரணத்தைத் தனது ஏழாம் பாசுரத்தில் விளக்குகிறார் மதுரகவிகள்.

நம்மைப் போன்ற மானிடர்களுக்குக் கடவுளைக் காணுதல் தான் ஈடேற்றம். ஆனால், மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரைக் காணுதலே ஈடேற்றம். இதற்கான காரணத்தைத் தனது ஏழாம் பாசுரத்தில் விளக்குகிறார் மதுரகவிகள்.
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
What's Your Reaction?