'ஊ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது ஏன்? - மனம் திறந்தார் சமந்தா
நடிகை சமந்தா, மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அடுத்து ராஜ் மற்றும் டிகே இயக்கும் ரக்த் பிரம்மந்த் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா, மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அடுத்து ராஜ் மற்றும் டிகே இயக்கும் ரக்த் பிரம்மந்த் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயமும் அனைவருக்கும் தெரியும். எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது. விவாகரத்து மற்றும் உடல்நலம் அடிப்படையில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதும் தெரியும். அந்த நேரத்தில் எனக்கு எதிராக சில லட்சம் ட்ரோல்கள் வந்தன. அதில் அவர்கள் விரும்பியபடி தீர்ப்புகளையும் வழங்கினர்.
What's Your Reaction?