உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம்

பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

Sep 3, 2025 - 09:30
 0  2
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் வரி விதிப்பு குறித்து மறை​முக​மாக விமர்​சிக்​கும் வகை​யில் பிரதமர் இவ்​வாறு பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

டெல்​லி​யில் மூன்று நாட்​கள் நடை​பெறவுள்ள செமி​கான் இந்​தி​யா-2025 மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow