இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

பிரியா. சி
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான். அதையும் தாண்டி ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை ஈர்த்துவிடும். சிறிது நேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும்.
What's Your Reaction?