ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை 2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்
இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை வரும் 2030-ம் நிதியாண்டுக்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும் என்று ரெட்ஸீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை வரும் 2030-ம் நிதியாண்டுக்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும் என்று ரெட்ஸீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வசதிவாய்ப்பு, நம்பகத்தன்மை, வேகம் ஆகியவற்றுக்கான தேவை நகர்ப்புறங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதன் பயனாக, இந்தியாவின் ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தையின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 18-22 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?