‘அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றுபவர்’ - தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

“அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jul 7, 2025 - 18:00
 0  4
‘அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றுபவர்’ - தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow