“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” - கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்ந்தால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார்.

Jul 19, 2025 - 14:10
 0  4
“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” - கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

சென்னை: அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார்.

தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow