‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ - யுவால் நோவா ஹராரி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார். 

Dec 13, 2024 - 13:25
 0  4
‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ - யுவால் நோவா ஹராரி

மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார்.

‘நெக்சஸ்: கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் பரிமாற்ற அமைப்பு முறைகளின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற அவரது லேட்டஸ்ட் புத்தகம் தகவல்கள் (Information) குறித்து பேசுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏஐ குறித்து தனது பார்வையை யுவால் நோவா ஹராரி முன்வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow