ஷாகிப் அல் ஹசனுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பிப்பு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் சில காலமாகவே கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கி திக்கு முக்காடி வருகிறார்.

Jan 20, 2025 - 11:40
 0  2
ஷாகிப் அல் ஹசனுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பிப்பு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் சில காலமாகவே கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கி திக்கு முக்காடி வருகிறார். அவர் வங்கதேசத்தில் நுழைந்தால் மக்கள் சும்மா விட மாட்டார்கள் என்ற அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க இப்போது வங்கதேச நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்தப் பிடிவாரண்ட், பொருளாதாரக் குற்றத்துக்கானது. அதாவது ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலைகள் இதுவரை பவுன்ஸ் ஆகியுள்ளதாக வங்கதேச கோர்ட் ஷாகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow