மகளிர் குழுவுக்கான கடன்களை மேம்படுத்த வேண்டும்: வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
‘‘சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும்’’ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

‘‘சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும்’’ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான 180-வது மாநில அளவிலான வங்கிகள் குழு (எஸ்எல்பிசி) கூட்டத்தை, அதன் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் நடத்தியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
What's Your Reaction?