போரில் அன்பை விதைத்த பாடல்!
1818ஆம் ஆண்டு ஜெர்மானிய மொழியில் இயற்றப்பட்டு, 206 ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகிறது இந்தப் பாடல். இதை எழுதியவர் ஜோசப் மோர் என்கிற இளம் பாதிரியார். இசையமைத்தவர் பள்ளி ஆசிரியரும் இசைக் கலைஞருமான பிரான்ஸ் சேவர் க்ரூபர். இந்தப் பாடல் 300க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ‘கலாச்சாரப் பாரம்பரியச் சொத்து’ என்று அறிவிக்கப்பட்டது.

ஜோசப் ரொமால்ட்
What's Your Reaction?