நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நிதி நெருக்கடி காரணமாக திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Nov 11, 2024 - 15:59
 0  4
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிதி நெருக்கடி காரணமாக திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நிதி நெருக்கடியால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தியது. திவால் நடவடிக்கையை தொடர்ந்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க அனுமதி வழங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow