நாம் எங்கு தோற்றுக் கொண்டிருக்கிறோம்? - கேரள மாணவன் தற்கொலை தொடர்பாக சமந்தா வேதனை
கேரளாவைச் சேர்ந்த மாணவர் மிஹிர் முகமது தற்கொலை தொடர்பாக சமந்தா காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாணவர் மிஹிர் முகமது தற்கொலை தொடர்பாக சமந்தா காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் சக மாணவர்களால் கிண்டல் கேலி ஆளான 15 வயது மாணவர் மிஹிர் முகமது தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமுள்ளன. இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
What's Your Reaction?