“நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன்” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள் என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Oct 21, 2025 - 10:30
 0  3
“நான் சாதியால் நெருக்கடிக்கு ஆளானவன்” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

திருநெல்வேலி: “நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow