தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு
4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.

சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து 86 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
What's Your Reaction?