தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்து 179 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

தென்​கொரி​யா​வின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்​தில் பயணி​கள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்​தனர். விமானம் தீப்​பிடித்து முழு​மையாக எரிந்து நாசமானது. அதன் பின்​பகு​தி​யில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்​கா​யங்​களுடன் மீட்​கப்​பட்​டனர்.

Dec 30, 2024 - 03:50
 0  4
தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்து 179 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

சியோல்: தென்​கொரி​யா​வின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்​தில் பயணி​கள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்​தனர். விமானம் தீப்​பிடித்து முழு​மையாக எரிந்து நாசமானது. அதன் பின்​பகு​தி​யில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்​கா​யங்​களுடன் மீட்​கப்​பட்​டனர்.

தென்​கொரி​யா​வின் மிகப்​பெரிய விமான சேவை நிறு​வனமான ஜேஜு ஏர் கோ நிறு​வனத்​தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து நேற்று அதிகாலை தென்​கொரி​யா​வின் முவான் நகருக்கு புறப்​பட்​டது. விமானத்​தில் 175 பயணி​கள், விமானிகள் உட்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் இருந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow