“தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார்” - இயக்குநர் மாரி செல்வராஜ் 

மாமன்னன்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘பைசன் காளமாடன்

Oct 2, 2025 - 08:05
 0  2
“தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார்” - இயக்குநர் மாரி செல்வராஜ் 

மாமன்னன்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘பைசன் காளமாடன்’. இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow