சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு
இந்திய ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 சீன பொறியாளர்களை பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இந்திய ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 சீன பொறியாளர்களை பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை சீனாவின் பாக்ஸ்கான் நிறுவனம் அசெம்பிள் செய்து வழங்குகிறது. அந்த வகையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
What's Your Reaction?