எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை
எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை வைத்துள்ளது.

எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை வைத்துள்ளது.
வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கருத்துகளை கேட்டு வருகிறார்.
What's Your Reaction?