“என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” - இளையராஜா வேதனை

“இசையின் மீதான கவனத்தால் என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Jan 26, 2025 - 09:25
 0  4
“என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” - இளையராஜா வேதனை

“இசையின் மீதான கவனத்தால் என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆனதையொட்டி இளையராஜா ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் இளையராஜா உருக்கமாக, “பவதாரிணி எங்களை விட்டுப் பிரிந்த பின்பு தான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow