ஊடகங்களுக்கு சாய் பல்லவி எச்சரிக்கை!
தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஊடங்களுக்கு நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஊடங்களுக்கு நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இதற்காக அசைவ உணவுகளை தவிர்த்து வருவதாகவும், தன்னுடன் எப்போதுமே உதவியாளர்களை வைத்துக் கொண்டு சைவ உணவுகளை மட்டுமே சமைத்து தரச் சொல்லி சாய் பல்லவி சாப்பிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?