உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளை சந்தித்து, தொடர்ச்சியான மூன்று தோல்விகளுடனான கடினமான கட்டத்தைத் தாண்டி மீண்டு வந்து வெற்றி பெற்றதற்காக வீராங்கனைகளைப் பாராட்டினார்.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளை சந்தித்து, தொடர்ச்சியான மூன்று தோல்விகளுடனான கடினமான கட்டத்தைத் தாண்டி மீண்டு வந்து வெற்றி பெற்றதற்காக வீராங்கனைகளைப் பாராட்டினார்.
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், புதன்கிழமை அன்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்திய அணி வீராங்கனைகள்.
What's Your Reaction?