உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார்.

சென்னை: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தினார்.
அமெரிக்க டெக் நிறுவன செல்வந்தரான லேரி எலிசனின் சொத்து மதிப்பு அதிகரிக்க காரணம் ஆரக்கிள் நிறுவன சொத்து மதிப்புகள் சந்தை கூடியதுதான். அதில் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் எலிசன்.
What's Your Reaction?