உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jan 24, 2025 - 03:10
 0  10
உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆயுத, நிதியுதவியை தாராளமாக வழங்கி வந்தார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow