‘இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான்தான்’ - மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி

பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். 

Jun 18, 2025 - 23:20
 0  3
‘இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான்தான்’ - மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை அற்புதமான மனிதர் என்றும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow