ஆதரவை வழங்கும் ‘மதி சிறகுகள்’ தொழில் மையம் | வாழ்ந்து காட்டுவோம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3,994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை, தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3,994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை, தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான ஓரிடச் சேவை மையமான ‘மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM)’ ஊரகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, வணிக ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்குகிறது. நாற்பத்து இரண்டு MSTM மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் உள்ள தொழில்முனைவோர் / தொழில் நிறுவனங் களுக்குச் சேவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
What's Your Reaction?