அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம்

சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு கடத்​தும்போது பெண்​கள், குழந்​தைகளின் கைகளில் விலங்கு போட​வில்லை என்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

Mar 22, 2025 - 06:05
 0  4
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு கடத்​தும்போது பெண்​கள், குழந்​தைகளின் கைகளில் விலங்கு போட​வில்லை என்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். அதன்​படி அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருப்​பவர்​களை அவர​வர் நாட்​டுக்கு திருப்பி அனுப்பி வரு​கிறார். அதன்​படி முறை​யான ஆவணங்​கள் இன்றி தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை​யும் அமெரிக்கா ராணுவ விமானத்​தில் திருப்பி அனுப்​பியது. அப்​போது இந்​திய பெண்​கள், குழந்​தைகள் உட்பட அனை​வரின் கை, கால்​களில் விலங்​கிட்டு நாடு கடத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதற்கு எதிர்க்​கட்​சி​யினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow