ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.91,000-ஐ கடந்தது!

தங்கம் விலை இன்று (அக்.8) இன்று இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது.

Oct 8, 2025 - 16:30
 0  14
ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.91,000-ஐ கடந்தது!

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் ரூ.1480 விலை உயர்ந்து அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow